கனடாவைச் சேர்ந்த மாட் வெய்செய் என்ற நபர், காணாமல் போன கைப்பேசியை கண்டுபிடிப்பதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அதாவது, குரலை அடையாளப்படுத்திக்கொண்டு, பதில் அளிக்கும் தொழில்நுட்பம். இதற்கு ‘‘மார்கோபோலோ அப்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இதன்படி, கைப்பேசி தொலைந்து விட்டால் ‘மார்கோ’ என்று கூச்சலிட வேண்டும். உடனே அந்த கைப்பேசி ‘போலோ’ என்று பதில் கூச்சல் எழுப்பும்.
அதன்மூலம் கைப்பேசியின் இருப்பிடத்தை அறியலாம். இதற்காக ‘மார்கோ’ என்ற வார்த்தை அந்த கைப்பேசிக்கு பழக்கப்பட வேண்டும்.
|
Wednesday, 18 June 2014
Home
Unlabelled
கைப்பேசியை காணவில்லையா? கூச்சலிடுங்கள்
No comments:
Post a Comment